சர்க்கரை நோயாளிகள் சாதத்தை இப்படியும் சாப்பிடலாம், இனி கவலை வேண்டாம் | Next Day 360

சர்க்கரை நோயாளிகள் சாதம் சாப்பிடுவது மிகவும் சவாலான விஷயம்தான். ஆனால் இயற்கை நமக்கு கொடுத்த சில மூலிகைகள் நமக்கு இந்த மாதிரியான தருணத்தில் துணைபுரிகின்றன.
 ஆமாம் அதற்கு கறிவேப்பிலை பவுடர் நமக்கு உதவிகரமாக இருக்கும். நீங்கள் எப்போதெல்லாம் சாதம் சாப்பிட ஆசைப்படுகிறார்கள் அந்த தருணத்தில் கறிவேப்பிலை பொடியை சாதத்தின் மேல் தூவிய பிறகு நீங்கள் நினைத்த குழம்பு வகைகளை ருசித்து மகிழலாம். இது உங்களுடைய உடலில் சர்க்கரையின் அளவை  மேலும் கூடாமல் பார்த்துக் கொள்ள உதவும். மேலும் தகவல்களுக்கு காணொளியை முழுமையாக கானங்கள் பயனடையுங்கள்.
https://youtu.be/66dd17chT28