தெரிந்து கொள்வோம்

உணவை உண்ணும் முறைகள் /Methods of eating food

நம் உலகத்தில் சிறந்த தண்ணீர் இரண்டு மட்டும் தான் ஒன்று நம் உமிழ்நீர் , இரண்டாவது நம் கண்ணீர் . இந்த உமிழ்நீர் நம் உடலில் உள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்தும் .நம் உண்ணும் உணவை நன்றாக அரைத்து உமிழ்நீரோடு சேர்ந்து தானாக நம் வாய்க்குழாயில் போகவேண்டும் . எந்த உணவையும் விரைவாக உண்ணவே கூடாது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும்.

கொழுப்பும் அதனால் வரும் நோய்களும் /fat

உலகில் உள்ள எல்லா உணவு பொருட்களிலும் கொழுப்பு இருக்கின்றது . நம் உடம்பிற்கு கொழுப்பு வேண்டும் . ஆனால் அளவாக இருக்க வேண்டும் அளவில் குறைத்தாலும் , அதிகமானாலும் நம் உடம்பில் நோய் வருகிறது .கொழுப்பு சீராக சீரணம் ஆனால் அதற்கு  hdl என்று பெயர் .கொழுப்பு சீராக சீரணம் ஆகவில்லை என்றால் அதற்கு ldl என்று பெயர் .ldl  கொழுப்பு மூலம் பல நோய்கள் வருகிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை …

கொழுப்பும் அதனால் வரும் நோய்களும் /fat Read More »

துரித உணவு உருவான கதை /fast food

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் இருந்து நியூயார்க்கிற்கு இடையே பெரிய சாலை ஒன்று அமைக்கப்பட்டது . அப்போது அவர்கள் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு செல்ல போகுவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் . அப்போது அவர்கள் துரித உணவை உண்ண எடுத்துச்செல்வார்கள் . அப்போது தான் இந்த துரித உணவு உருவானது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

உணவே மருந்து/ Food is medicine

நோய்யை தீர்க்கும் மருந்து நம் உண்ணும் உணவில் தான் இருக்கிறது .நம்மை சுற்றி உள்ள இலைகளில் மருந்து இருக்கிறது . ஆவாரம் பூ தேநீர் சர்க்கரை நோய்யை குறைக்கிறது .தூதுவளை ரசம் சளியை குணமாக்கும் . இயற்கையான உணவை சாப்பிட்டால் நோய் நம்மை தாக்காது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

ஒரே நாளில் வியர்குரு குணமடைய பாட்டி வைத்தியம்

வியர்குரு வருவதற்கு காரணம் கோடை காலத்தில் காற்று குறைவாக கிடைக்கிறது என்பதுதான் . வியர்வையை நீக்க வேப்பிலை , அருகம்புல் , சந்தனம் . கஸ்தூரி மஞ்சள் , இவை அனைத்தையும் பன்னிரில் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும் . வியர்குரு அதிகம் உள்ளவர்கள் இதை மூன்று நாள் மட்டும் பயன் படுத்த வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

அன்பின் சக்தி / The power of love

நம் வாழ்க்கையில் அன்பு மிகவும் முக்கியம் . அன்பு இல்லை என்றால் இந்த பூமியே இயங்காது . அன்பு மனிதர்களிடம் மட்டும் இல்லை பூமியில் வாழும் அனைத் து உயிர்களிடமும் அன்பு இருக்கிறது . உலகில் மனிதர்கள் அன்புக்காக தான் ஏங்குகிறார்கள் அன்பு கிடைத்தால் உலகில் அனைத்தும் கிடைத்ததுபோல உணர்கிறார்கள் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

சுய கட்டுப்பாடு பற்றி அறிந்து கொள்வோம் / Let’s learn about self-control

சுய கட்டுப்பாடு செய்வதற்கு முக்கியமானவை நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்குள் வேண்டும் . சுய கட்டுப்பாடு என்பது ஒரு ஆற்றல் . சுய கட்டுப்பாட்டில் சின்ன சின்ன விஷயம் எல்லாம் உங்களை பாதிக்கவில்லை என்றால் அதை நீங்கள் கட்டுப்படுத்த தேவையில்லை.  ஆனால் நாம் சுய கட்டுப்பாடுடன் இருக்க என்ன செய்வது ?மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

தினமும் கஞ்சி சாப்பிடுவதால் நன்மைகள்/Benefits of eating porridge daily

ஒவ்வொரு வகை கஞ்சியும் ஒவ்வொரு வகை நோய்யை குணப்படுத்தும்  . உளுந்தங்கஞ்சி பெண்களுக்கு மிகவும் நல்லது முக்கியமாக மாதவிடாய் நேரத்தில் அதை சாப்பிடுவதால் மிகவும் நல்லது . அதேபோல் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் நேந்திரபலம் கஞ்சி சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Types of rice that help boost immunity/நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் அரிசி வகைகள்

நம் அன்றாட வாழ்வில் நாம் அதிகம் வெள்ளை அரிசி தான் பயன்படுத்துகிறோம் . ஆ னால் அது நம் உடம்புக்கு மிகவும் நல்லது இல்லை . சிகப்பு அரிசி , கவுனி அரிசி, பழுப்பு நிற அரிசியை பயன்படுத்த வேண்டும் . ஏனெனில் கவுனி அரிசி தான் நேரடியாக நமக்கு புற்று நோய் வராமல் தடுக்க  உதவுகிறது . மேலும் இதை பார்க்க இந்த காணொளியை காணவும் .

சத்துக்களை தரும் ஏழு சிறுதானியங்கள் / Seven nutritious cereals

ஏழு சிறுதானியங்களின் பெயர் தினை , கேள்விறகு , சாமை , குதிரைவாலி , வரகு , கம்பு , சோளம் . தினையில் நார்சத்து , புரதம் , வைட்டமின் இப்படி போன்ற சத்துகள் தினையில் உள்ளது .அரிசியை விட கேள்விறகு மிகவும் நல்லது .இதில் நார்சத்து, வைட்டமின் பி இருக்கிறது .சாமை இதிலும் நார்சத்து அதிகம் இருக்கிறது குதிரைவாலி புற்று நோயினை குணப்படுத்தும் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை இருக்கிறது .வரகில் நார்சத்து , வைட்டமின் …

சத்துக்களை தரும் ஏழு சிறுதானியங்கள் / Seven nutritious cereals Read More »