தெரிந்து கொள்வோம்

உயிரை காக்கும் உணவு தேங்காய் / Life-saving food is coconut

உயிர் போகும் நேரத்தில் தேங்காய் பாலை கொடுத்தால் உயிரை காக்கும் சக்தி அந்த தேங்காய்க்கு இருக்கிறது . தேங்காய்யை கொதிக்க வைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

நாடி துடிப்பு வைத்தியம் / Pulse Remedies

நம் உடம்பின் வெப்ப நிலை முப்பத்திரெண்டு டிகிரி செல்சியஸ் இந்தால்தான் எல்லாவகையான சுற்றுசூழலையும் நம் உடம்பு ஏற்றுக்கொள்ளும் . அதில் குறைத்தாலும் , அதிகமானாலும் நம் உடம்பு ஏற்று கொள்ளாது . நம் உடம்பின் வெப்ப நிலையை சரி செய்வது தான் இந்த நாடி துடிப்பு வைத்தியம் . மேலும் இதை பற்றி பார்க்க காணொளியை காணவும் .

எண்ணெய் குளியலின் சிறப்புகள் / Specialties of oil bath

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தோல் வியாதிகள் , மூட்டு வலி , பெண்களுக்கு கருப்பைக்கட்டி , குழந்தை இன்மை இப்படி போன்ற எல்லா வகையான நோய்களும் குணமாகும் . நல்லெண்ணெய் தான் தேய்த்து குளிக்க வேண்டும் . நம் உடம்பில் கால்சியம் சத்து இருத்தால் தான் மேற்கூறிய எல்லா வையான நோய்களும் குணமாகும் .அந்த கால்சியம் சத்து அதிகம் நம் நல்லெண்ணையில் தான் இருக்கிறது. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

கொசு யாரை கடிக்கும் .

ஒரு மனிதன் ஆரோக்கியமாகவும் ரத்தம் சுத்தமாகவும் இருந்தால் அந்த மனிதனை கொசு கடிக்காது . ஒரு மனிதனை கொசு கடிக்கிறது என்றால் அந்த மனிதன் ஆரோக்கியமாக இல்லை என்பதுதான் . கொசுவுக்கு கெட்ட ரத்தம் தான் உணவு அதனால் தான் அந்த மனிதனை கடிக்கிறது . நம் மனதிற்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்தால் ஆரோக்கியமாகவும் இருக்கலாம் கொசுவும் கடிக்காது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

உப்பை பற்றி அறியாத உண்மைகள்.

உப்பு உடம்புக்கு மிகவும் நல்லது தேவையானது .உங்கள் நாக்குக்கு உப்பு குறைந்தாலும் மிகுந்தாலும் தான் நோய் வரும் . உப்பு சீராக எடுத்தோம் என்றால் நோய் வராது .உப்பு அளவாக சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறைய மட்டும் தான் செய்யும் கூடாது  . சீறுநீரக செயலிழப்பு ,கால் வீக்கம் , நம்மை அறியாமல் சீறுநீர் போகுதல் இவை அனைத்திற்கும் காரணம் உப்பு அதிகமாவும் அல்லது குறைவாகவும் எடுப்பதுதான் . மேலும் இதைப்பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் …

உப்பை பற்றி அறியாத உண்மைகள். Read More »

கசப்பும் துவர்ப்பும் உடம்புக்கு மிகவும் நல்லது .

கசப்பு மிகுந்தாலும் குறைந்தாலும் உடம்புக்கு நல்லது இல்லை அது அளவாய் இருப்பதே சிறந்தது . உடம்பில் கசப்பும் துவர்ப்பும் சரியாக இருந்தால் அவர்கள் ஆரோகியமாக இருப்பார்கள் .கசப்பு சாப்பிடுவதால் இருதய நோய் , இரத்த அழுத்தம் இவை எதுவும் வராது. கசப்பு சாப்பிடும் போது நாக்கு கசக்க வில்லை என்றால் நம் உடலுக்கு கசப்பு வேண்டும் என்று அர்த்தம் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணம் இன்றயை உணவே .

உணவு என்பது நம் பசியை போக்கிக்கொள்ளவும் சுவைக்காகவும் இருக்க கூடாது . நாம் சாப்பிடும் சாப்பாடு மிகவும் நம் உடலுக்கு நல்லதாகத்தான் இருக்க வேண்டும் .இப்போது நம் உடலுக்கு நோய் வருகிறது என்றால் அந்த நோயினை தடுக்கும் சக்தி அந்த உணவுக்கு இருந்தால் அதற்கு பெயர்தான் செயல்பாட்டு உணவு . நாம் முதலில் இந்த செயல்பாட்டு உணவைத்தான் சாப்பிட்டோம் அப்போது எந்த நோயும் வரவில்லை . நாம் எப்போது சுவைக்கு அடிமையாக மாறிவிட்டோமோ அப்போதுதான் நோய் வர …

நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணம் இன்றயை உணவே . Read More »

கொரோனா பற்றிய நம்பிக்கை தகவல்கள் .

கொரோனா வந்தால் அனைவரும் இறந்து விடுவோம் என்ற அந்த பயத்தை அனைவரும் கைவிடனும் . இந்த நேரத்தில் முக்கியமாக பெரியோர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும்  . இந்த நேரத்தில் அதிகம் சாப்பிடட கூடாது அப்படி சாப்பிட்டால் இதன் தாக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .