காயதிருமேனி தைலம் – தலைவலி, தலைபாரம், வெட்டுக்காயம் போன்றவற்றிக்கு சிறந்தது | Next Day 360

#காயதிருமேனி_தைலம்

தீரும்நோய்கள்:
அடிபட்டகாயங்கள், தலை வலி, உடல்வலி, கை,கால் வலி, வர்மம், வாத உழைச்சல், தலை நீர்,ஒற்றை தலைவலி, கண் சிவப்பு, கண் எரிச்சல், ஜலதோசம், நாசி வலி, உடல் சூடு, பீனிசம், , காதிரைச்சல், தலைபாரம்.

பயன்படுத்தும் முறைகள்:

1). தலை வலி , தலை நீர், ஒற்றை தலைவலி, கண் சிவப்பு, கண் எரிச்சல், ஜலதோசம், நாசி வலி, உடல் சூடு, பீனிசம், , காதிரைச்சல், தலைபாரம். போன்ற நோய்களுக்கு உள்ளங்கை அளவு எண்ணெய்யை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து மிதமான சூடு தண்ணீரில் குளிக்க வேண்டும்.

2.) அடிபட்டகாயங்கள், தலை வலி, உடல்வலி, கை,கால் வலி, வர்மம், வாத உழைச்சல் போன்ற நோய்களுக்கு எந்த இடத்தில் வலி உள்ளதோ அந்த பகுதியில் எண்ணெய்யை கை சூடு வரும் வரை தேய்த்து விட வேண்டும் .

குறிப்பு :
1). எண்ணெய் தேய்த்து 5 நிமிடமாவது தலையில் மசாஜ் செய்து கொடுக்க வேண்டும்.
2). தலையில் எண்ணெய் தேய்த்த பிறகு குளிக்கும் வரை வெயிலில் செல்லுதல் கூடாது.

காயதிருமேனி தைலம் Online Link

https://amzn.to/2RiongR

https://amzn.to/3ucPMiO

https://amzn.to/3nDcyhc